திருப்பதியில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே சுவாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகையும் அவரின் மனைவியுமான தீபிகா படுகோனே ஆகியோர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகையும் அவரின் மனைவியுமான தீபிகா படுகோனே ஆகியோர் தரிசனம் செய்தனர். அங்கு இருவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. கோயிலை விட்டு இருவரும் வெளியே வந்த போது அவர்களை கண்ட பொதுமக்கள், செல்பி எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர்.
Next Story