காமராஜ் நகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல்...

புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதையொட்டி அந்த தொகுதியில் உள்ள 32 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
காமராஜ் நகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல்...
x
புதுச்சேரி மாநிலம்  காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதையொட்டி அந்த தொகுதியில் உள்ள 32 வாக்குச்சாவடிகளுக்கு  வாக்குபதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. 7 வாக்குச்சாவடி பதட்டமானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அருண் தெரிவித்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற இரு குழுவினரை  பிடித்து,  அவர்களிடமிருந்து 1 லட்சத்து 75ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்