ஏழுமலையான் கோயிலில் குவியும் பக்தர்கள் : உண்டியல் காணிக்கை - ரூ.3.13 கோடி வசூல்

புரட்டாசி மாதம் மற்றும் வார விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஏழுமலையான் கோயிலில் குவியும் பக்தர்கள் : உண்டியல் காணிக்கை - ரூ.3.13 கோடி வசூல்
x
புரட்டாசி மாதம் மற்றும்  வார விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதேபோல் நேற்று எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை மூலமாக 3 கோடியே 13 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்