மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு தேர்தல் அக்டோபர் 16-ல் நடைபெறும் - இந்திய தேர்தல் ஆணையம்

மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு தேர்தல் அக்டோபர் 16-ல் நடைபெறும் - இந்திய தேர்தல் ஆணையம்
x
மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் ராம்ஜெத்மலானி மறைவை தொடர்ந்து காலியான 2 இடங்களுக்கு வரும் அக்டோபர் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தில் இருந்து காலியாக உள்ள இரண்டு இடங்களுக்கு புதிய உறுப்பினர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்