சிபிஐ நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் ஆஜர்

ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
சிபிஐ நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் ஆஜர்
x
ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக ப.சிதம்பரம் , சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, உச்சநீதிமன்றம், ப. சிதம்பரத்தின் காவலை, 5 ம் தேதி வரை நீட்டித்து இருப்பதை, மத்திய அரசு தரப்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார். இதனை நீதிபதி ஏற்றுக் கொண்ட நிலையில் ப.சிதம்பரம், சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
 

Next Story

மேலும் செய்திகள்