கர்நாடகா வெள்ள பாதிப்பு - நிவாரண பொருட்கள் வழங்கிய திமுகவினர்

கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, திமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கினர்
கர்நாடகா வெள்ள பாதிப்பு - நிவாரண பொருட்கள் வழங்கிய திமுகவினர்
x
கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகல்கோட்டை,பெகலாவி மாவட்டங்களுக்கு, தேவையான நிவாரண பொருட்கள் மற்றும் பாதிப்புகளை சரி செய்ய நிதி திரட்டிய கர்நாடக திமுகவினர், இன்று அவற்றை கல்வி அமைச்சர் சுரேஷ்குமாரிடம் ஒப்படைத்தனர். அதனை பெற்றுக்கொண்ட சுரேஷ்குமார் கர்நாடக திமுகவினருக்கு நன்றி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்