எல்லையில் அத்துமீறி பாக். ராணுவம் திடீர் தாக்குதல், இந்தியா பதிலடி தாக்குதல்

நாடு, சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாடி கொண்டிருந்த வேளையில், காஷ்மீர் எல்லையில், அத்துமீறி ஊடுருவி பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.
எல்லையில் அத்துமீறி பாக். ராணுவம் திடீர் தாக்குதல், இந்தியா பதிலடி தாக்குதல்
x
நாடு, சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாடி கொண்டிருந்த வேளையில், காஷ்மீர் எல்லையில், அத்துமீறி ஊடுருவி பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. ஊரி மற்றும் ரஜோரி பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே நீடித்த துப்பாக்கி சண்டையில்,
பாகிஸ்தான் தரப்பில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்