அரபு நாடுகளில் பக்ரீத் கொண்டாட்டம், கேரள மக்களுக்காக சிறப்பு தொழுகை

அரபு நாடுகளில் இன்று கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகையில் கேரள மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டுவர சிறப்பு தொழுகை செய்யப்பட்டது.
அரபு நாடுகளில் பக்ரீத் கொண்டாட்டம், கேரள மக்களுக்காக சிறப்பு தொழுகை
x
அரபு நாடுகளில் இன்று கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகையில் கேரள மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டுவர சிறப்பு தொழுகை செய்யப்பட்டது. அரபு நாடுகளில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத்தொழுகைகள் நடைபெற்றது. கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்கள், அதிலிருந்து மீண்டு வர சிறப்பு பிராத்தனை செய்யப்பட்டது. தமிழகத்தில் நாளை திங்கள்கிழமை பக்ரித் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்