புதுச்சேரி : திருவிழாவில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் கோவில் திருவிழாவில் மூதாட்டியிடம் நகையை திருடியதாக, கோவையை சேர்ந்த பெண்ணை போலீசார் கைதுசெய்தனர்.
புதுச்சேரி : திருவிழாவில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
x
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் கோவில் திருவிழாவில் மூதாட்டியிடம் நகையை திருடியதாக, கோவையை சேர்ந்த பெண்ணை போலீசார் கைதுசெய்தனர். திரவுபதியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்ற பொன்னி என்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்த 8 சவரன் நகையை பெண் ஒருவர் பறித்து சென்றுள்ளார். மூதாட்டியின் கூச்சல் சப்தம்கேட்ட பொதுமக்கள், நகையை பறித்த கோவையை சேர்ந்த மதி என்ற பெண்ணை மடக்கிப்பிடித்து, அவரை போலீசிடம் ஒப்படைத்தனர். வழக்குப்பதிவு செய்து மதியை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்