கடல் உணவு பதப்படுத்தும் தொழில் : "தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு உதவ தயார்" - மத்திய அமைச்சர் ராமேஸ்வர் டெலி தகவல்

கடல் உணவு பதப்படுத்தும் தொழிலில் விருப்பம் உள்ள தமிழக மீனவர்கள், இணையம் மூலம் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு மத்திய அரசு உதவி செய்ய தயாராக உள்ளதாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணைஅமைச்சர் ராமேஸ்வர் டெலி தெரிவித்துள்ளார்.
கடல் உணவு பதப்படுத்தும் தொழில் : தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு உதவ தயார் - மத்திய அமைச்சர் ராமேஸ்வர் டெலி தகவல்
x
கடல் உணவு பதப்படுத்தும் தொழிலில் விருப்பம் உள்ள தமிழக மீனவர்கள், இணையம் மூலம் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு மத்திய அரசு உதவி செய்ய தயாராக உள்ளதாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணைஅமைச்சர் ராமேஸ்வர் டெலி தெரிவித்துள்ளார். ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமேஸ்வர் டெலி இதனை தெரிவித்தார்.   

Next Story

மேலும் செய்திகள்