வாகா எல்லையில், இனிப்புகள் பரிமாற்றம் : இந்திய-பாகிஸ்தான் வீரர்கள், பரஸ்பரம் வாழ்த்து

இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இந்தியா- பாகிஸ்தான் எல்லையில், இருநாட்டு ராணுவ வீரர்களும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.
வாகா எல்லையில், இனிப்புகள் பரிமாற்றம் : இந்திய-பாகிஸ்தான் வீரர்கள், பரஸ்பரம் வாழ்த்து
x
இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில்,  இந்தியா- பாகிஸ்தான் எல்லையில், இருநாட்டு ராணுவ வீரர்களும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். மற்ற நாட்களில், எல்லையை தாண்டாமல் மிடுக்குடனும், கம்பீரத்துடனும் வணக்கம் செலுத்தி, பரஸ்பரம் ராஜ்ய ரீதியில் மட்டும் நட்பு பாராட்டும் நிலையில், இன்று நட்பு ரீதியில் இனிப்பு பரிமாற்றம் நடைபெற்றது. இருநாட்டு வீரர்களும் கைகுலுக்கி, பரஸ்பரம் ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்