கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் தொழுகை : ஆரத்தழுவி, அன்பை வெளிப்படுத்தி வாழ்த்து

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், பொதுமக்களுடன் தொழுகையில் ஈடுபட்டார்.
கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் தொழுகை : ஆரத்தழுவி, அன்பை வெளிப்படுத்தி வாழ்த்து
x
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, கிரிக்கெட் வீரர் யூசுப் பதான்,  பொதுமக்களுடன் தொழுகையில் ஈடுபட்டார். குஜராத் மாநிலம் வதோதரா அருகே தைஃப் நகரில் உள்ள மசூதியில் அவர், தொழுகையில் ஈடுபட்டார். மக்களோடு, மக்களாக தொழுகை செய்த அவர், அங்கிருந்தவர்களை கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்தி, வாழ்த்து தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்