மகாராஷ்டிராவில் நக்சல்கள் வாகனங்களுக்கு தீ வைப்பு

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள குர்ஹேடாவில் சாலை பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த 27 இயந்திரங்கள் மற்றும் வாகனங்களுக்கு நக்சல்கள் தீ வைத்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் நக்சல்கள் வாகனங்களுக்கு தீ வைப்பு
x
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள குர்ஹேடாவில் சாலை பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த 27 இயந்திரங்கள் மற்றும் வாகனங்களுக்கு நக்சல்கள் தீ வைத்துள்ளனர். அவை முற்றிலும் எரிந்து சாம்பலாயின. மகாராஷ்டிர மாநிலம் தொடங்கிய தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்