சித்தூர் : ரூ.25 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் பறிமுதல்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சித்தூர் : ரூ.25 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் பறிமுதல்
x
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். குப்பம் அருகே உள்ள நெடுவாசல் சோதனை சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழகத்திலிருந்து வந்த ஒரு வாகனத்தை சோதனையிட்ட போது அதில் உரிய ஆவணமின்றி சுமார் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அதனை தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்