பாதுகாப்புபடை தாக்குதல் : தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை... 5 வீரர்கள் உயிரிழப்பு...

காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே பாதுகாப்புபடை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்புபடை தாக்குதல் : தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை... 5 வீரர்கள் உயிரிழப்பு...
x
காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே பாதுகாப்புபடை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, ஹந்வாராவில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் 5 பேர் வீரமரணம் அடைந்தனர். கடந்த 3 நாட்களாக இந்தச் சண்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே, ரஜெளரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்தன.

Next Story

மேலும் செய்திகள்