ஆரோவில் 51 வது உதய தினம் கொண்டாட்டம்

புதுச்சேரி அருகே உள்ள சர்வதேச நகரமான ஆரோவில் 51-வது உதய தினம் இன்று கொண்டாடப்பட்டது.
ஆரோவில் 51 வது உதய தினம் கொண்டாட்டம்
x
புதுச்சேரி அருகே உள்ள சர்வதேச நகரமான ஆரோவில் 51-வது உதய தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆரோவில்லில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் மாத்திரி மந்திர் அருகில் அமைந்துள்ள ஆம்பி தியேட்டரில் ஒன்று கூடி, அங்கு போன் பையர் எனப்படும் மிகப்பெரிய தீ மூட்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். போன் பயர் தீப்பிழம்பின் பின்னணியில் மாத்திரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது அனைவரையும் பரவசப்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்