பா.ஜ.க உயர்மட்ட குழு ஆலோசனை
டெல்லியில் பா.ஜ.க உயர்மட்ட குழு கூடி ஆலோசனை நடத்தியது.
டெல்லியில் பா.ஜ.க உயர்மட்ட குழு கூடி ஆலோசனை நடத்தியது. தேர்தல் ஆணையத்தில் மம்தா மீது புகார் அளிக்கவும் பா.ஜ.க முடிவு செய்துள்ளது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், முக்தர் அப்பாஸ் நக்வி மற்றும் பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ் உள்ளிட்டோர் தலைமை தேர்தல் ஆணையத்தில், இது தொடர்பாக மனு அளிக்க உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Next Story