பழங்கால நாணயங்கள் சேகரிப்பு - வரலாற்றை உணர்த்தும் பொக்கிஷங்கள்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜேந்திர யாதவ் என்பவர், வரலாற்றின் பின்னணி சொல்லும் பண்டைக் கால நாணயங்களை சேகரித்து வைத்துள்ளார்.
பழங்கால நாணயங்கள் சேகரிப்பு - வரலாற்றை உணர்த்தும் பொக்கிஷங்கள்
x
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜேந்திர யாதவ் என்பவர், வரலாற்றின் பின்னணி சொல்லும் பண்டைக் கால நாணயங்களை சேகரித்து வைத்துள்ளார். 16 மற்றும் 18ஆம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த நாயணங்கள், வெளிநாட்டு நாணயங்கள், சீக்கியர்கள் முத்திரை பதித்தது, ராமர், சீதை உருவம் பொறித்த நாணயங்கள் உள்பட ஏராளமானவற்றை அந்த நபர் சேகரித்துள்ளார். வரலாற்று மீதான ஆர்வலத்தில் இந்த நாணயங்களை சேகரித்து வைத்திருப்பதாக ராஜேந்திர யாதவ் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்