சசிகலாவுக்கு சிறையில் சலுகை : புகார் நிரூபணம் - முன்னாள் சிறைத்துறை டிஐஜி, ரூபா

சிறையில் உள்ள சசிகலா, வெளியில் சென்றுவந்தது உண்மை என விசாரணை குழு அறிக்கை வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா தெரிவித்துள்ளார்.
x
பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, வெளியில் சென்றுவந்தது உண்மை என விசாரணை குழு அறிக்கை வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா கூறியுள்ளார். தந்தி டிவிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்