கும்பமேளா : பிரயாக்ராஜ் நகரில் அலை மோதும் கூட்டம்

கும்பமேளா தொடங்கியுள்ளதை முன்னிட்டு, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
கும்பமேளா : பிரயாக்ராஜ் நகரில் அலை மோதும் கூட்டம்
x
கும்பமேளா தொடங்கியுள்ளதை முன்னிட்டு, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்துள்ள சாதுக்கள் மற்றும் பக்தர்கள், அதிகாலை முதலே கங்கை நதியில் புனித நீராடி வருகின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி, தொடர்ந்து 55 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்