மேகதாட்டில் அணைக்கட்ட வலியுறுத்தி கன்னட கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மேகதாட்டில் அணைக்கட்ட வலியுறுத்தி, கர்நாடகா மாநில அத்திப்பள்ளியில், கன்னட கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேகதாட்டில் அணைக்கட்ட வலியுறுத்தி கன்னட கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
மேகதாட்டில் அணைக்கட்ட வலியுறுத்தி, கர்நாடகா மாநில அத்திப்பள்ளியில், கன்னட கூட்டமைப்பு  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த கூட்டமைப்பின் மாநில தலைவர் வாட்டல் நாகராஜ் தலைமையில் நடந்த போராட்டத்தின் போது, இந்த விவகாரத்தில் பிடிவாதம் பிடித்தால், தமிழக வாகனங்களை கர்நாடகா மாநிலத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வருகிற 27ஆம் தேதி மேகதாது பகுதியில் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு பணியை தொடங்குவோம் என வாட்டால் நாகராஜ் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்