மனிதி அமைப்பின் வாகனம் பம்பைக்கு செல்ல அனுமதித்தது எப்படி? - கேரள அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கேரள மாநிலம், பம்பை வரை மனிதி அமைப்பை சேர்ந்த பெண்களின் வாகனம், செல்ல அனுமதி வழங்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க கேரள உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மனிதி அமைப்பின் வாகனம் பம்பைக்கு செல்ல அனுமதித்தது எப்படி? - கேரள அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
x
கேரள மாநிலம், பம்பை வரை மனிதி அமைப்பை சேர்ந்த பெண்களின் வாகனம், செல்ல அனுமதி வழங்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க கேரள உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சபரிமலை கண்காணிப்புக்குழு சமர்பித்த அறிக்கையை கேரள உயர்நீதிமன்றம் விசாரித்தது. இந்த விசாரணையில், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள  நீதிமன்றத் தீர்ப்பு அலட்சியப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும், அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்