என்கவுன்ட்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை : தொடர்ந்து ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை

என்கவுன்ட்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை : தொடர்ந்து ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை
என்கவுன்ட்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை : தொடர்ந்து ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை
x
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று காலை முதல் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் இரண்டு தீவிரவாதிகள் தப்பி சென்று விட்டதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்