ரூ.1260 கோடி மதிப்பில் புதிய ஐ.ஐ.டி பூங்கா - பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில், பிரதமர் நரேந்திர மோடி, ஆயிரத்து 260 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஐஐடி தொழிற்நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.
ரூ.1260 கோடி மதிப்பில் புதிய ஐ.ஐ.டி பூங்கா - பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
x
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில், பிரதமர் நரேந்திர மோடி, ஆயிரத்து 260 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஐஐடி தொழிற்நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.  புவனேஸ்வருக்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். அதன் படி, ஆயிரத்து 260 கோடி ரூபாய் மதிப்பிலான, ஐஐடி பூங்கா, 73 கோடி ரூபாய் இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய ஐ.ஐ.டி பூங்கா மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்