58 பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட்டம்

இந்தியாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட 58 பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குச் தப்பிச் சென்றுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
58 பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட்டம்
x
இந்தியாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட  58 பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குச் தப்பிச் சென்றுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. விஜய் மல்லையா, நீரவ் மோடி , மெகுல் சோக்ஸி, லலித் மோடி உள்ளிட்ட இந்த பொருளாதாரக் குற்றவாளிகளை கைது செய்து இந்தியா கொண்டு வருவதற்காக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது என்றும், இவர்களில் 16 பேரை நாடு கடத்துவது தொடர்பாக  அமெரிக்கா, இங்கிலாந்து. சவுதி அரேபியா நாடுகளிடம், இந்தியா கோரிக்கை வைத்துள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்