வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்? - எம்.ஐ.எம்., காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல்

தெலங்கானாவின் பஞ்சாராங் ஹில்ஸில். நம்பள்ளி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த‌தாக கூறப்படுகிறது.
வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்? - எம்.ஐ.எம்., காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல்
x
தெலங்கானாவின் பஞ்சாராங் ஹில்ஸில். நம்பள்ளி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த‌தாக கூறப்படுகிறது. இதனை அறிந்து அங்கு வந்த எம்.ஐ.எம் கட்சியினர் பணத்தை கைப்பற்றி, வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றியதில், இருதரப்பினரும் சாலையிலேயே  ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்