மாற்று திறனாளிகள் கொண்டு டிவி சேனல் தொடக்கம்

குஜராத்தின் சூரத் நகரில் முழுக்க முழுக்க மாற்று திறனாளிகளை கொண்டு இயக்கப்படும் டிவி சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
மாற்று திறனாளிகள் கொண்டு டிவி சேனல் தொடக்கம்
x
குஜராத்தின் சூரத் நகரில் முழுக்க முழுக்க மாற்று திறனாளிகளை கொண்டு இயக்கப்படும் டிவி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. தென் குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேனல் விரைவில் இந்தியா முழுவதும் ஒலிப்பரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதன் இயக்குனர் பத்மஸ்ரீ கனு டெய்லர் தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் அவர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுத்து ஆறு மாத பயிற்சி அளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டிவி சேனலின் இந்த புது முயற்சி கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்