பக்தர்கள் எதிர்ப்பு - திருப்பதி தேசாய் மும்பை திரும்பினார்

சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் ஆர்வலர் திருப்பதி தேசாய், பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக இன்று காலை மீண்டும் சொந்த ஊரான மும்பைக்கு சென்றடைந்தார்.
பக்தர்கள் எதிர்ப்பு -  திருப்பதி தேசாய் மும்பை  திரும்பினார்
x
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த திருப்தி தேசாய், சபரிமலைக்கு செல்வதாக முன்னரே அறிவித்திருந்ததால் தாங்கள் கொச்சி
விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டதாகவும், அடுத்த முறை அறிவிப்பு ஏதுமின்றி நிச்சயம் சபரிமலை செல்வோம் என்றும்
 சவால் விட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்