காரைக்காலில் கஜா - 90 % மின்சாரம் பாதிப்பு - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

கஜா புயலின் தாக்கத்தால், புதுச்சேரி மாநிலத்தில் பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.
காரைக்காலில் கஜா - 90 % மின்சாரம் பாதிப்பு - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
x
கஜா புயலின் தாக்கத்தால், புதுச்சேரி மாநிலத்தில்  பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. காரைக்காலில் 90 சதவீத பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதால், அங்குள்ள  3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மரங்களும் மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளதால், மக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரத்தை நிறத்திவைத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, பாதிப்புகள் விரைவில் சரி செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்