நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்.தலைவராக வரமுடியுமா? - பிரதமர் நரேந்திர மோடி கேள்வி

நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வர முடியுமா என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்.தலைவராக வரமுடியுமா? - பிரதமர் நரேந்திர மோடி கேள்வி
x
சத்தீஷ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 20-ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அம்பிகாபூரில்  நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசினார். அப்போது நேரு குடும்பத்தை சாராத ஒருவரை தலைவராக காங்கிரஸ் கட்சி பார்த்தது இல்லை என்று கூறினார். நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவி வகிக்க முடியுமா என்றும் அவர் சவால் விடுத்தார். தேர்தல் தோல்விகளை காங்கிரஸ் கட்சி ஏற்க மறுப்பதாக  மோடி குற்றம்சாட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்