திருப்தி தேசாயை சபரிமலைக்கு வரவிடமாட்டோம் - பிர​தீப் விஸ்வநாத், பஜ்ரங்தளம் நிர்வாகி

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ள மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
திருப்தி தேசாயை சபரிமலைக்கு வரவிடமாட்டோம் - பிர​தீப் விஸ்வநாத், பஜ்ரங்தளம் நிர்வாகி
x
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு  செல்ல திட்டமிட்டுள்ள மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர்  திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில்  தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவைக் காட்டி 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வந்தால், அவர்களை சபரிமலைக்கு அனுமதிக்கமாட்டோம் என்று பஜ்ரங்தளம் நிர்வாகி பிரதீப் விஸ்வநாத் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்