இந்த தேர்தலில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைவு - சத்தீஸ்கர் மாநில டி.ஐ.ஜி சுந்தர்ராஜ்

மாவோயிஸ்ட், நக்சல் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சத்தீஸ்கர் மாநில டி.ஐ.ஜி சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைவு - சத்தீஸ்கர் மாநில டி.ஐ.ஜி சுந்தர்ராஜ்
x
சத்தீஸ்கர் மாநிலத்தில் 2ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள சூழலில், அங்கு மாவோயிஸ்டுகளின் தாக்குதல் தொடர்கிறது. அது குறித்து சத்தீஸ்கர் மாநில டி.ஐ.ஜி சுந்தர்ராஜுடன் எமது செய்தியாளர் சலீம் நடத்திய கலந்துரையாடல்.

Next Story

மேலும் செய்திகள்