அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி, மதுவுக்கு தடை

உத்திரபிரதேச மாநிலத்தில்,'அயோத்தி' மாவட்டம் முழுவதும் இறைச்சி, மது விற்பனைக்கு தடை விதித்து மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.
அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி, மதுவுக்கு தடை
x
உத்திரபிரதேச மாநிலத்தில், பைசாபாத் மாவட்டம் 'அயோத்தி' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த மாவட்டம் முழுவதும் இறைச்சி, மது விற்பனைக்கு தடை விதித்து மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை முழு மாவட்டத்திற்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்