ஆக்ரா நகரில் காற்று மாசினால் மறைந்த தாஜ்மஹால்

உத்தர பிரதேசம் ஆக்ரா நகரில் இன்று அதிகாலை காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது.
ஆக்ரா நகரில் காற்று மாசினால் மறைந்த தாஜ்மஹால்
x
உத்தர பிரதேசம் ஆக்ரா நகரில் இன்று அதிகாலை காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக புகழ்பெற்ற நினைவு சின்னமான தாஜ்மஹால் காற்று மாசில் மறைந்து போனது. புகை மூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்