போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்

புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 மாத ஊதிய நிலுவை மற்றும் தீபாவளி ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்