பெண் போலீஸிடம் ஈவ்-டீசிங்கில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு சரமாரி அடி உதை : பரவும் வீடியோ

பீகார் மாநிலம் ஹாஜிபூர் ரயில் நிலையத்தில், இளைஞர்கள் இருவர், அங்கிருந்த பெண் போலீஸிடம், ஈவ்-டீசிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பெண் போலீஸிடம் ஈவ்-டீசிங்கில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு சரமாரி அடி உதை : பரவும் வீடியோ
x
பீகார் மாநிலம் ஹாஜிபூர் ரயில் நிலையத்தில், இளைஞர்கள் இருவர், அங்கிருந்த பெண் போலீஸிடம், ஈவ்-டீசிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர், சாதாரண உடையில் இருந்ததை அறியாமல், ஈவ்-டீசிங்கில் ஈடுபட்ட அவர்களை பிடித்த பெண் போலீஸ், சட்டையைப் பிடித்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தினார்.  இதன் பின்னர், அவர்களை, ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்