ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது

பரபரப்பான சூழலில், சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, திறக்கப்பட்டது.
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது
x
பரபரப்பான சூழலில், சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும், விரதம் இருந்து இரு முடி கட்டிய ஐயப்ப பக்தர்கள், சாரை, சாரையாக கோவிலுக்கு சென்றனர். வரும் 22ஆம் தேதி வரை கோயில் திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்