பெண்களை குறிவைத்து பணம் திருடும் திருடன் கைது

புதுச்சேரியில் பெண்களை குறிவைத்து பணம் திருடும் திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண்களை குறிவைத்து பணம் திருடும் திருடன் கைது
x
புதுச்சேரியில் பெண்களை குறிவைத்து பணம் திருடும் திருடனை போலீசார் கைது செய்துள்ளனர். நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்த தனலட்சுமியின் சைக்கிளை பின் தொடர்ந்து, கைப்பையில் இருந்த பத்தாயிரம் ரூபாய் பறிக்கப்பட்டதாக அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சொக்கநாதன் பேட்டை பகுதியை சேர்ந்த ஈஸ்வர் என்பவரை  கைது செய்தனர். விசாரணையில் ஈஸ்வர், கடந்த ஒரு வருடமாக பெண்களை மட்டும் குறி வைத்து 200 ரூபாய், 300 ரூபாய், 500 ரூபாய் என திருடி வந்தது தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்