ஆண்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது - தேவஸ்தான முன்னாள் தலைவர் பிரையார் கோபால கிருஷ்ணன்

சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு ஆண்கள் மற்றும் சிறுத்தைகளால் பாதுகாப்பு இருக்காது என்று தேவஸ்தான முன்னாள் தலைவர் பிரையார் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆண்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது - தேவஸ்தான முன்னாள் தலைவர் பிரையார் கோபால கிருஷ்ணன்
x
சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு ஆண்கள் மற்றும் சிறுத்தைகளால் பாதுகாப்பு இருக்காது என்று தேவஸ்தான முன்னாள் தலைவர் பிரையார் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சபரிமலைக்கு பெண்கள் வரக்கூடாது என்று தாம் கூறவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்