"சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும்" - கேரள மாநில காவல்துறை இயக்குநர் லோக்நாத் பெஹரா

சபரிமலையில் 600 பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கேரள மாநில காவல்துறை இயக்குநர் லோக்நாத் பெஹரா தெரிவித்துள்ளார்.
சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் - கேரள மாநில காவல்துறை இயக்குநர் லோக்நாத் பெஹரா
x
* உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, சபரிமலையில் கேரள மாநில அரசும், தேவசம் போர்டும் சேர்ந்து பெண்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

* இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கேரள மாநில காவல்துறை இயக்குநர் லோக்நாத் பெஹரா, சபரிமலையில் போலீஸ் உயர் அதிகாரிகள்  உட்பட 600 பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறினார். 

* ஐய்யப்பனை தரிசிக்க வரும் பெண்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்