கன மழை எதிரொலி : யமுனையில் அபாய அளவை தாண்டி ஓடும் வெள்ளம்

வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக யமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் ஓடுகிறது.
கன மழை எதிரொலி : யமுனையில் அபாய அளவை தாண்டி ஓடும் வெள்ளம்
x
வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக யமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் ஓடுகிறது. அரியானாவில் உள்ள ஹத்னிக்குண்ட் நீர் தேக்கம் நிரம்பியதை அடுத்து, இன்று காலை 6 மணி அளவில் யமுனை ஆற்றிற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது . இதையடுத்து, கரையோர பகுதிகளில் இருந்து, முதல் கட்டமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். வெள்ளம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் டெல்லி அரசு தீவிரம் காட்டி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்