திருப்பதி பிரம்மோற்சவ விழா கோலாகலம் : உற்சவர்களுக்கு திரு மஞ்சன வைபவம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும், பிரம்மோற்சவ விழாவின் மூன்றாவது நாளில், உற்சவர்களுக்கு திருமஞ்சனம் பூசும் வைபவம் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும், பிரம்மோற்சவ விழாவின் மூன்றாவது நாளில், உற்சவர்களுக்கு திருமஞ்சனம் பூசும் வைபவம் நடைபெற்றது. முத்து பல்லக்கில் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வலம் வந்த பிறகு, உற்சவர்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, இளநீர் கொண்டு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின்னர் உலர் திராட்சை, பாதாம் பருப்புகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
Next Story