துப்பாக்கிச் சண்டை - 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சண்டை - 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
x
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, காஜிகுண்ட், சவுகாம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கிச் சண்டை காரணமாக அங்கு பதற்றம் நிலவுவதால், பாரமுல்லா- காஜிகுண்ட் இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்