டெல்லியில் தமிழக ஆசிரியை உள்பட 45 பேருக்கு விருதுகளை குடியரசு துணை தலைவர் வழங்கினார்.

தேசிய அளவில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 45 பேர்களுக்கு டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கினார்.
டெல்லியில் தமிழக ஆசிரியை உள்பட 45 பேருக்கு விருதுகளை குடியரசு துணை தலைவர் வழங்கினார்.
x
தேசிய அளவில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 45  பேர்களுக்கு டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கினார். 

தமிழகத்தில் இருந்து விருதுக்கு தேர்வான அரசு பள்ளி ஆசிரியை ஸதி உள்ளிட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் பேசிய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாடு முழுவதும் இருந்து விருதுக்காக 150 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாகவும், அதில் இருந்து 45 ஆசிரியர்களை தேர்வு செய்ததாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்