கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மூணாறு - களையிழந்தது, ஓணம் பண்டிகை

கேரள மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இந்த ஆண்டு,வெள்ளத்தால் கேரளாவில் சீர்குலைந்த பெரும்பாலான மாவட்டங்கள் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மூணாறு - களையிழந்தது, ஓணம் பண்டிகை
x
கேரள மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இந்த ஆண்டு,வெள்ளத்தால் கேரளாவில் சீர்குலைந்த பெரும்பாலான  மாவட்டங்கள் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், சுற்றுலா தலமான மூணாறும் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மூணாறு வழக்கமான உற்சாகத்தை இழந்துள்ளது. இன்னும் கனமழை பாதிப்பில் இருந்து பொதுமக்கள் மீளாததால், இந்த ஆண்டு கொண்டாட்டம் இருக்காது என, பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.



Next Story

மேலும் செய்திகள்