காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் சாலை

கேரள மாநிலம் மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், காட்டாற்று வெள்ளத்தில் அங்குள்ள சாலை அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் சாலை
x
கேரள மாநிலம் மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், காட்டாற்று வெள்ளத்தில் அங்குள்ள சாலை அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவுக்கு பேரிடர் மீட்பு படை விரைவு

கேரளாவில் கனமழை காரணமாக கன்னூர் பகுதியில் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. வீடுகள் இடிந்து விழும் காட்சிகள் செல்போனில் படம் பிடிக்கப்பட்டு சமூக வலை தளங்களில் பரவி வருகின்றன.இதற்கிடையே, கேரளாவில் பல்வேறு இடங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினரும் கேரளா விரைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்