கேரள முதல்வரிடம் விசாரித்தார், பிரதமர் மோடி

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி விசாரித்துள்ளார்.
கேரள முதல்வரிடம் விசாரித்தார், பிரதமர் மோடி
x
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி விசாரித்துள்ளார். ​​மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சூழ்நிலை பற்றி விவாதித்தார்.பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா உதவியும் வழங்க ஏற்பாடு செய்வதாக பிரதமர் கூறியுள்ளார். மேலும் கேரள மக்களுடன் தோளோடு தோள் நிற்போம் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்