உலக எலும்பு முறிவு தினத்தை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி - டிஜிபி சுந்தரி நந்தா தொடங்கி வைத்தார்

புதுச்சேரியில் உலக எலும்பு முறிவு தினத்தை முன்னிட்டு, ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை டிஜிபி சுந்தரி நந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உலக எலும்பு முறிவு தினத்தை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி - டிஜிபி சுந்தரி நந்தா தொடங்கி வைத்தார்
x
* புதுச்சேரியில் உலக எலும்பு முறிவு தினத்தை முன்னிட்டு, 
ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை டிஜிபி சுந்தரி நந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

* பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டால் தான் விபத்துகள் குறைக்க முடியும் என்று தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்