கோப்புகளை அனுப்பும் விவரத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் - அமைச்சர்களுக்கு ஆளுநர் கிரண்பேடி அறிவுரை

புதுச்சேரியில் கோப்புகளுக்கு ஒப்புதல் தரும் விவரங்களை அமைச்சர்கள் வெளியிட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.
கோப்புகளை அனுப்பும் விவரத்தில் வெளிப்படைத்தன்மை  அவசியம் - அமைச்சர்களுக்கு ஆளுநர் கிரண்பேடி அறிவுரை
x
     புதுச்சேரியில் கோப்புகளுக்கு ஒப்புதல் தரும் விவரங்களை அமைச்சர்கள் வெளியிட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.அரசிடம் இருந்து வரும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பது  தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாரம்தோறும் தகவல்கள் வெளியிட்டு வருகிறார். 
      இந்த நிலையில், கோப்புகள் அனுப்பும் விவகாரத்தில் அரசு செயலாளர்களும் வெளிப்படத்தன்மையுடன் செயல்பட வேண்டும் எனவும், அப்போதுதான் கோப்புகள் தாமதமாக்கப்படும் குற்றச்சாட்டுகள் களையப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்