வாங்கும் பொருட்களுக்கு பில் கேட்டால், விலை குறையும் - மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்

தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு, கண்டிப்பாக பில் வேண்டும் - மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்
வாங்கும் பொருட்களுக்கு பில் கேட்டால், விலை குறையும் - மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்
x
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும், தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு, கண்டிப்பாக பில் வேண்டும் என்று கேட்டு வாங்கினால், பொருட்களின் விலை தற்போது இருப்பதை விட இன்னும் குறையும் என்றும் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது நடந்தால், ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்